‘போர்க்குற்றம் இழைக்கவில்லை, எதற்கும் அஞ்சமாட்டோம்’ – பாதுகாப்பு செயலர்

இலங்கை இராணுவம் மனித உயிர்களை பாதுகாக்க போரிட்ட இராணுவம் என்பதால் மனிதவுரிமைச் செயற்பாடுகள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார். அத்துடன், அடிப்படைவாதிகளோ, தீவிரவாதிகளோ மீண்டும் ஒருபோதும் இந்த நாட்டில் தலைத்தூக்க முடியாது. அதற்கு இடமளிக்கப் போவதில் லையெனவும் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, போதைப்பொருள் கடத்தல் நாட்டில் குறைந்துள்ளது. … Continue reading ‘போர்க்குற்றம் இழைக்கவில்லை, எதற்கும் அஞ்சமாட்டோம்’ – பாதுகாப்பு செயலர்